tag:blogger.com,1999:blog-4179998231984064001.post8180692731469403230..comments2024-03-28T17:12:36.263+05:30Comments on அலையல்ல சுனாமி: கனவிலும் நீவிச்சுhttp://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4179998231984064001.post-51863233920964382462012-03-11T23:42:07.052+05:302012-03-11T23:42:07.052+05:30நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத ...நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-67523866955708151512012-02-13T05:19:21.570+05:302012-02-13T05:19:21.570+05:30அன்பின் விச்சு - கனவும் நனவும் - நன்று நன்று - கனவ...அன்பின் விச்சு - கனவும் நனவும் - நன்று நன்று - கனவு விரைவினில் நனவாக நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-30664761143096960362012-01-23T17:20:54.875+05:302012-01-23T17:20:54.875+05:30ஆயிடுச்சு வியபதி அதனால்தான் பரிதாபப்பட்ட ராஜிக்கு ...ஆயிடுச்சு வியபதி அதனால்தான் பரிதாபப்பட்ட ராஜிக்கு தனியாக நன்றி..நன்றி'னு சொல்லிட்டேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-58872330516636631692012-01-23T13:29:22.374+05:302012-01-23T13:29:22.374+05:30"(கல்யாணம் ஆயிடுச்சா சகோ?)" இக்கேள்விக்..."(கல்யாணம் ஆயிடுச்சா சகோ?)" இக்கேள்விக்கு பதில் சொல்லவில்லையே நீங்கள்?<br /><br />சீரியல்களில்தான் இப்படி கடைசியில் கனவென்றோ நினைத்துப் பார்த்தார் என்றோ முடிப்பார்கள் . கவிதைக்கு நல்ல திருப்பமான முடிவுAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-75965464741085503662012-01-20T17:53:28.292+05:302012-01-20T17:53:28.292+05:30athira,மணிமேகலா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.பரித...athira,மணிமேகலா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.பரிதாபப்பட்ட ராஜிக்கு தனியாக நன்றி..நன்றிவிச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-90867462320856973722012-01-20T10:59:39.831+05:302012-01-20T10:59:39.831+05:30பாவம்ங்க நீங்க.(கல்யாணம் ஆயிடுச்சா சகோ?)பாவம்ங்க நீங்க.(கல்யாணம் ஆயிடுச்சா சகோ?)ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-70824998711911263002012-01-20T05:10:19.675+05:302012-01-20T05:10:19.675+05:30இப்புதிய வருடத்தில் இப்படியான சின்னச் சின்ன சந்தோஷ...இப்புதிய வருடத்தில் இப்படியான சின்னச் சின்ன சந்தோஷக் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள் விச்சு!<br /><br />சின்னனாய்; செல்லச் சிணுங்கலாய் கவிதை!வாழ்க்கை என்பது இப்படியான சின்னச் சின்னச் சந்தோஷங்களால் ஆனது தானே!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-60178581523933788932012-01-19T19:43:04.664+05:302012-01-19T19:43:04.664+05:30அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கனவோ?:)அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கனவோ?:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-47266274225076817832012-01-19T05:36:33.042+05:302012-01-19T05:36:33.042+05:30உங்கள் வருகைக்கு நன்றி ஹேமா...உங்கள் வருகைக்கு நன்றி ஹேமா...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-44942093905015374782012-01-19T02:52:08.825+05:302012-01-19T02:52:08.825+05:30விச்சு....பாவம் நீங்க.சிரிச்சு முடியல.கனவிலயாச்சும...விச்சு....பாவம் நீங்க.சிரிச்சு முடியல.கனவிலயாச்சும் சந்தோஷமா இருக்க விடமாட்டாங்களே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-29354714919291206882012-01-18T17:22:56.088+05:302012-01-18T17:22:56.088+05:30நன்றி கீதா, கனவு ஏற்கனவே நனவாயிடுச்சு சசி...நன்றி கீதா, கனவு ஏற்கனவே நனவாயிடுச்சு சசி...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-39709709342017464412012-01-18T15:36:23.823+05:302012-01-18T15:36:23.823+05:30ரிஷிமூலம் என்று ஒரு திரைப்படம். அதில் சுருளிராஜனின...ரிஷிமூலம் என்று ஒரு திரைப்படம். அதில் சுருளிராஜனின் மனைவியாக மனோரமா. கணவனை ஒரு மனிதனாகவும் மதியாத கேரக்டர். அப்போது சுருளிராஜன் கற்பனையாக ஒரு மனைவியை (அவரும் மனோரமாதான்) உருவாக்கி அவளுடன் இனிமையாகப் பேசி மகிழ்வார். அதை நினைவுபடுத்திவிட்டது தங்கள் கவிதை.<br /><br />எழுதியிருக்கும் விதம் மிகவும் அருமை. பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-23252083672638255472012-01-18T10:34:50.391+05:302012-01-18T10:34:50.391+05:30கனவு நனவாக வாழ்த்துக்கள்கனவு நனவாக வாழ்த்துக்கள்சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com