tag:blogger.com,1999:blog-4179998231984064001.post8607556900519790201..comments2024-03-28T17:12:36.263+05:30Comments on அலையல்ல சுனாமி: வழிப்போக்கர் மண்டபம் - அழிவை நோக்கிவிச்சுhttp://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4179998231984064001.post-15963804254786896672014-01-09T09:52:02.501+05:302014-01-09T09:52:02.501+05:30கவனிப்பாரற்றுக் கிடக்கும் மண்டபங்களைத் தேடிப்ப்பிட...கவனிப்பாரற்றுக் கிடக்கும் மண்டபங்களைத் தேடிப்ப்பிடித்து -பதிவிட்டமை நன்று. அரசு தான் கவனிக்க வேண்டும்.ஸ்ரீதர்https://www.blogger.com/profile/01391232152496914201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-56643619534572232012014-01-09T09:51:08.923+05:302014-01-09T09:51:08.923+05:30கவனிப்பாரற்றுக் கிடக்கும் மண்டபங்களைத் தேடிப்ப்பிட...கவனிப்பாரற்றுக் கிடக்கும் மண்டபங்களைத் தேடிப்ப்பிடித்து -பதிவிட்டமை நன்று. <br />அரசு தான் கவனிக்க வேண்டும்.ஸ்ரீதர்https://www.blogger.com/profile/01391232152496914201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-599255555031426542012-02-13T05:24:24.156+05:302012-02-13T05:24:24.156+05:30அன்பின் விச்சு - கவனிப்பாரற்றுக் கிடக்கும் மண்டபங்...அன்பின் விச்சு - கவனிப்பாரற்றுக் கிடக்கும் மண்டபங்களைத் தேடிப்ப்பிடித்து -பதிவிட்டமை நன்று. அரசு தான் கவனிக்க வேண்டும். ஆனால் இயலாது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-74854226248871816172011-11-21T07:52:06.764+05:302011-11-21T07:52:06.764+05:30பழமையைப் பேசும் நாமும் பழமையை மதிப்பதேயில்லை.
கச...பழமையைப் பேசும் நாமும் பழமையை மதிப்பதேயில்லை. <br /><br />கசப்பான உண்மை!<br /><br />அந்தந்தப்பகுதி மக்களே சத்சங்கம் அமைத்து வாரம் ஒருமுறை கூடி தூய்மையாக்கி பயன்படுத்திப் பராமரித்தால் அடுத்ததலைமுறையினர் காணக்கிடைக்கும்..<br /><br />நம்மால் படமெடுக்க முடிந்தது <br />ந்ம் சந்ததியினரால் முடியாமல் போய்விடும் அபாயம் இருப்பதை<br />நினைக்காமல் இருக்க முடியவில்லை..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-22546284713814040552011-11-19T19:47:45.570+05:302011-11-19T19:47:45.570+05:30படங்களும்,மண்டபங்களின் கம்பீரமும் கலைய்ழந்து கிடப்...படங்களும்,மண்டபங்களின் கம்பீரமும் கலைய்ழந்து கிடப்பதைப்பார்த்தால் நமது வாழ்வையும் இப்படித்தான் அரசுகள் எடுத்துக்கொள்ளும் போலும்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-36598837187258404352011-11-19T19:46:12.210+05:302011-11-19T19:46:12.210+05:30பழமையின் மகத்துவம் உணர்ந்து புதுப்பிப்பதற்க்குப்பத...பழமையின் மகத்துவம் உணர்ந்து புதுப்பிப்பதற்க்குப்பதில் பல் ஆஸ்பத்திரி கட்டும் வேலையும்,நூலகத்தை மாற்றும் பணிகளுமே நடைபெறுகிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-31038101708888394292011-11-19T19:46:11.654+05:302011-11-19T19:46:11.654+05:30பழமையின் மகத்துவம் உணர்ந்து புதுப்பிப்பதற்க்குப்பத...பழமையின் மகத்துவம் உணர்ந்து புதுப்பிப்பதற்க்குப்பதில் பல் ஆஸ்பத்திரி கட்டும் வேலையும்,நூலகத்தை மாற்றும் பணிகளுமே நடைபெறுகிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-6087121559967395742011-11-19T08:38:19.694+05:302011-11-19T08:38:19.694+05:30இது போன்ற எத்தனை எத்தனை விசயங்கள் இல்லாமல் போகப்போ...இது போன்ற எத்தனை எத்தனை விசயங்கள் இல்லாமல் போகப்போகிறதோ... மண்டபங்களை பார்க்கும்பொழுது நீங்கள் சொன்னது போல் முன்னோர்களின் நல்ல எண்ணத்தையும், உழைப்பையும் பாழாக்கிக்கொண்டிருக்கிறோம்....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-113703053314839832011-11-19T08:36:51.164+05:302011-11-19T08:36:51.164+05:30பழமையைப் பேசும் நாமும் பழமையை மதிப்பதேயில்லை//
மி...பழமையைப் பேசும் நாமும் பழமையை மதிப்பதேயில்லை//<br /><br />மிகவும் உண்மை நண்பா.. வேதனையாகத்தான் இருக்கிறது...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-88039774098922005292011-11-19T03:32:38.032+05:302011-11-19T03:32:38.032+05:30அந்தக்காலத்தில் இதை உருவாக்க எவ்வளவு கஸ்டப்பட்டிரு...அந்தக்காலத்தில் இதை உருவாக்க எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள்.அழியவிட்டிருக்கிறார்களே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-19578706348491605172011-11-18T19:43:58.862+05:302011-11-18T19:43:58.862+05:30நல்ல முயற்சி.
வாழ்த்துகள்.நல்ல முயற்சி.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-85502258034391314402011-11-17T17:43:44.375+05:302011-11-17T17:43:44.375+05:30இவை நம் பாரம்பரிய சொத்துக்கள், இவற்றை பாதுகாப்பது ...இவை நம் பாரம்பரிய சொத்துக்கள், இவற்றை பாதுகாப்பது நமது கடமை. இவ்வளவு அழகிய கலைவன்ணங்கள் அழிந்துபோய் விடக் கூடாது.நிவாஸ்https://www.blogger.com/profile/06130124340614847295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-72490814003223533842011-11-17T17:31:54.328+05:302011-11-17T17:31:54.328+05:30பழமைகள் அழிவது கவலைதரும் விடயம்.
இறுதி மண்டபம் ...பழமைகள் அழிவது கவலைதரும் விடயம். <br /><br />இறுதி மண்டபம் புத்துயிர் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-69756731934235645602011-11-17T17:26:49.763+05:302011-11-17T17:26:49.763+05:30தமிழரின் பழமையின் புகழைமட்டுமே பேசத்தெரிந்தவர்கள் ...தமிழரின் பழமையின் புகழைமட்டுமே பேசத்தெரிந்தவர்கள் இன்றைய தமிழர்கள் அதுவும் பணம்பன்னுவதற்க்காக தான்.<br />அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பதோ ஆங்கிலப் பள்ளியில்.<br />இதுதான் இன்றைய தமிழரின் அவல நிலை...<br /><br />இந்த மண்டபங்கள் இந்த நிலைக்கு வர அரசு மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது (மக்களும்)சமூகமும்தான். அங்கே சுற்றியுள்ள மக்கள் அக்கரையுடன் சுத்தம் செய்து பாதுகாக்கலாமே...<br /><br />தினம் இல்லை என்றாலும் வாரம் ஒருவீட்டில் இருந்து சுத்தம் செய்வது என்று செயல்பட்டால் இன்று இந்நிலையை சந்தித்திருக்காது இந்த வழிப்போக்கர் மண்டபங்கள்...<br /><br />இது நம்முடைய இடம் அல்ல எக்கேடுகெட்டா என்ன என்ற மக்களின் அலட்சிய மனநிலையும் காரணம்...<br /><br />சினிமா காரர்கள் சுத்தம்செய்து வைத்ததால் இன்று சன்மார்க சங்கம் எடுத்து பராமரிக்கிறது... இதுவே அவர்கள் சுத்தம்செய்யவில்லை என்றால்.. சன்மார்கம் வந்திருக்குமா?<br />அவர்கள் வருவதற்கு முன்பே சங்கம் எடுத்து பராமரிக்க தொடங்கி இருக்களாமே? ஏன் செய்யவில்லை?ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-58402538070161426962011-11-17T17:24:13.592+05:302011-11-17T17:24:13.592+05:30எத்தனை அழகான கல்லால் ஆன மண்டபங்கள்,பராமரிக்காமல்:(...எத்தனை அழகான கல்லால் ஆன மண்டபங்கள்,பராமரிக்காமல்:(..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-64490055781051194682011-11-17T16:54:03.596+05:302011-11-17T16:54:03.596+05:30பழமை அழிந்து கொண்டு வருவதற்கு அரசு மட்டும் காரணமல்...பழமை அழிந்து கொண்டு வருவதற்கு அரசு மட்டும் காரணமல்ல, அதன் அருமை தெரியாமல் அழிக்கும் நாமும்தான் என்பது வேதனையான உண்மை, <br />பதிவில் உள்ள புகைப்படம் அருமை..!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-84114844681984733022011-11-17T16:51:13.713+05:302011-11-17T16:51:13.713+05:30இன்று நம் கண் முன் தெரியும் வரலாறு திரிக்கப் பட்டு...இன்று நம் கண் முன் தெரியும் வரலாறு திரிக்கப் பட்டு விடக் கூடாது என்பதற்கு சாட்சியங்கள், தமிழகத்தில் அழிக்கப் படும் வரலாற்று சின்னங்கள்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-49443400120826288782011-11-17T12:04:47.425+05:302011-11-17T12:04:47.425+05:30எதையும் கலை ரசனையோடு செய்தவர்கள் நம் முன்னோர்கள் ந...எதையும் கலை ரசனையோடு செய்தவர்கள் நம் முன்னோர்கள் நாமோ இன்று காலித்தனம் மட்டும் பண்ணிக்கிட்டு இருக்கோம்..Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4179998231984064001.post-43095824033866394462011-11-17T06:58:59.739+05:302011-11-17T06:58:59.739+05:30டங்களுடன் பதிவு மிக மிக அருமை
உண்மையில் அதனைப் பரா...டங்களுடன் பதிவு மிக மிக அருமை<br />உண்மையில் அதனைப் பராமரித்தால்<br />முன்பு போல பாதசாரிகளுக்கும் மிகவும்<br />பயனுள்ளதாகவும் இருக்கும்<br />பண்டை கலாச்சார பண்பாட்டுச் சின்னங்களை<br />பராமரித்து அடுத்த தலைமுறைக்கு<br />விட்டுச் செல்வது போலவும் இருக்கு<br />அருமையான மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு<br />வாழ்த்துக்கள்<br />த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com