வெள்ளி, செப்டம்பர் 23

கணவர் எங்கே...

         
      ஓர் ஊரில் ஒரு கணவன், மனைவி.
      அவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு கவலை இருந்து வந்தது. அதாவது அவர்களுக்குக் குழந்தை இல்லை.
      என்ன செய்வது என்று யோசித்தவர்கள் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி ஒரு ஆன்மீகப் பெரியவரைப் போய் பார்த்தார்கள்.
      "ஐயா! எங்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்!" என்று கேட்டுக் கொண்டார்கள்.
      அவர் சொன்னார்.