வெள்ளி, ஏப்ரல் 6

கல்வியியல் வினாக்கள் (Education questions)

முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.
1.பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - இவான் இலிச்
2.ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18
3.நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்
4.சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901

கடவுள் படைப்பு

      அன்று பிள்ளையார் சதூர்த்தி. காலையில் விக்னேஷ் சீக்கிரம் எழுந்துவிட்டான். அவனுக்கு பிள்ளையார்மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு.
பிள்ளையாரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருக்கும்.    

பிள்ளையாரைப்பற்றி அவன் நண்பன் சதீஸிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான். போதும்டா! உன் புராணத்தை ஆரம்பிச்சுட்டியா... என்பான் சதீஸ்.