வியாழன், செப்டம்பர் 22

தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளில் தற்போதைய கல்வி கற்கும் முறை

அரையாண்டு ஒரு பெருங்குற்றம்
முழு ஆண்டு ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
     தற்போதைய  மாணவனின் மனநிலை இதுதான். இருந்தாலும் அரசாங்கம் மாணவர்கள் அனைத்துத் திறன்களையும்  எந்த முறையிலாவது அடைய வேண்டும் என நினைக்கிறது. இதனால் கொண்டு வரப்பட்டத் திட்டம் செயல்வழிக்கற்றல் (ABL) .ACTIVITY BASED LEARNING  இது கிண்டலாக  அட்டை BASED LEARNING  என அழைக்கப்படுகிறது. இதைப்பற்றி தொடக்கநிலை ஆசிரியர்களைத் தவிர எத்தனை பேருக்குத் தெரியும்.

அதற்கும் அப்பால்....

நிமிடத்தில் 
நூறு ஹைக்கூ
முடியுமா? என்றாய்!

அதற்கும் அப்பால்....

காலை இளம் வெய்யில் நேரம் காட்டுக்குப் போயிருப்ப
மாட்டுக்குத் தட்டையறுத்து சும்மாடில் கட்டி வருவ
ஊர்கிணத்து தண்ணியெடுத்து குழுதாடி நிரப்பிவப்ப
ஊர்சனங்க சுளுக்குக்கெல்லாம் உருவியேதான் நீ விடுவ!