வெள்ளி, மார்ச் 30

TET Employment office code

 TET :
      தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET (Teacher Eligibility Test) என்ற தேர்வினை நடத்த திட்டமிட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பத்தில் மாவட்டத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் CODE (District Wise Employment Office and Code for Teachers Eligiblity Test ) கொடுக்கவேண்டும்.

ஞாயிறு, மார்ச் 25

திமு...திபி

அலையல்ல சுனாமி

"நான் உனக்கு காதலியானபோது
நீ எனக்கு ஒரு கவிஞனானாய்"
என் உடல் அசைவுகளை வர்ணிப்பாய்
என் ஒவ்வொரு சொல்லிலும்
உன் அழகு பார்ப்பாய்
என் காது வளையத்தைக்கூட
வர்ணிப்பாய்

வெள்ளி, மார்ச் 23

TRB QUESTION PAPER ALL SUBJECT


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் (TRB) பழைய வினாத்தாள்களிலும் வினாக்கள் கேட்கப்படலாம். 2008 - 2009 ம் ஆண்டில் நடந்த இளங்கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வின் அனைத்துப்பாடங்களுக்கும் வினாத்தாளும் அதற்கான பதிலும் உள்ளது. மேலும் முதுகலை இயற்பியல் பாடத்திற்கான(TRB PG PHYSICS ) 100 வினாக்கள், Study Materials மற்றும் COMMERCE பாடத்திற்கானவினாக்களும்  கல்விச்சோலையில் உள்ளது. அதற்கான இணைப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

செவ்வாய், மார்ச் 20

நிர்வாணமான ஊர்

        இதுக்கு மேலேயும் நான் உயிர் வாழ என்ன தகுதி உள்ளது. நான் இனிமேல் வாழ்ந்து என்ன பிரயோசனம். தன்னை நினைத்து தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் அம்மாவினை நினைத்ததும் வழக்கம்போல கண்ணீர் தழும்பியது. கண்ணீரைத் துடைத்தாள். விரல்களில் கண்ணுக்கு கீழிருக்கும் தழும்பின் ஸ்பரிசம் பட்டது. சொரசொரப்பான கன்னத்தினை நினைத்ததும் அவமானமும் அழுகையும் பொத்துக் கொண்டு ஒருசேர பீறிட்டது.

சனி, மார்ச் 17

வியாழன், மார்ச் 15

ஆசிரியர் தகுதித் தேர்வு(TET)

       நமது நாட்டில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 1 முதல் 8 வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. CTET (Central Teacher Eligibility Test)என்ற தேர்வினை மத்திய செகண்டரி கல்வி போர்டு நடத்தி வருகிறது. இதில் நவோதயா, கேந்திரிய வித்யாலயா, மத்திய அரசுப்பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் எழுத வேண்டும். தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET(Teacher Eligibility Test) என்ற தேர்வினை நடத்த திட்டமிட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சனி, மார்ச் 10

மின்சார சிக்கனம்

தமிழகத்தில் இன்று பெரும் பிரச்சினையாக இருப்பது மின்சாரம். சம்சாரத்தைக்கூட ஒருவழியாக சமாளித்துவிடலாம். ஆனால் மின்சாரமில்லாமல் இன்று தமிழகம் படும்பாடு சொல்லிமாளாது.  பெண்கள் இதனையே ஒரு சாக்காக வைத்து பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால் தங்கள் உடம்பினை "சிக்"கென வைத்துக்கொள்ளலாம். இதனால் பலவிதமான நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும் உதவும். இதனையே நமக்கு சாதகமாகவும் பயன்படுத்தலாம் (ஆதங்கத்தில்தான்).

செவ்வாய், மார்ச் 6

கல்விச்சந்தை

     சமீபத்தில் ஆசிரியத் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்தப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. மார்ச் 16ம் தேதி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என்றும், மே27 அன்று தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலதிகத் தகவலுக்கு இங்கு செல்லவும். இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாளே அதற்கான பயிற்சி வழங்கப்படுவதாக பல அறிவிப்புகள் வெளிவந்தன.

வெள்ளி, மார்ச் 2

TRB Botany question Paper 2005 - 2006

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.Trb Pg Notification

முதுகலை ஆசிரியர்களுக்கென நடத்தப்பட்டத் தேர்வில் தாவரவியல் பாடத்தில் 2005-2006ம் ஆண்டில் கேட்கப்பட்ட வினாத்தாள் இங்குள்ளது. இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.Trb Pg Botany 2005 - 06

TRB Botany question Paper 2004 - 2005

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2004 மற்றும் 2005ல் நடத்தப்பட்ட தாவரவியல் முதுகலை ஆசிரியர்களுக்கான (PG BOTANY) தேர்வின் வினாத்தாள்.மற்ற நண்பர்களுக்கும் தெரிவித்து தேர்வில் வெற்றியடையச் செய்ய வாழ்த்துக்கள்.
Trb Botany 04 - 05

TRB Botany question Paper

வியாழன், மார்ச் 1

TRB Botany question Paper

2002 - 2003ல் கேட்கப்பட்ட தாவரவியல் (Botany) வினாத்தாள்Trb Botany 02 - 03

அமாவாசை,பௌர்ணமி,கிரகணம்

       சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்தால் பூமியை நோக்கியுள்ள சந்திரன் மீது சூரிய ஒளி பட வாய்ப்பில்லாததால் சந்திரனை நாம் காண முடியாது. இது அமாவாசை ஆகும். சந்திரன் சூரியனை மறைப்பதினால் சூரியன் மறைவதுபோல் தோற்றமளிக்கிறது. இது சூரிய கிரகணமாகும்.
     சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வந்தால் சந்திரன் மீதுபடும் சூரிய ஒளியினால் முழு நிலவினைக்காண முடியும். இது பௌர்ணமியாகும். பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதனால் சந்திரன் மறைவதுபோல் தோன்றும். இது சந்திரகிரகணம். இந்த நிழல் சந்திரப்பரப்பைக் காட்டிலும் கூடுதல்.இதனால் சந்திரகிரகணம் அதிகநேரம் நீடிப்பதாகத் தோன்றும்.

நன்றி : அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட CDயில் இருந்து ஒரு சிறிய பகுதி இந்த காணொளி ஆகும்.