சனி, மே 5

ஆனந்த விகடன் கவிதைகள்

2002ம் ஆண்டு ஆனந்த விகடன் ஒரு கவிதைப்போட்டி நடத்தியது. அதில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை 17.11.2002 அன்று ஒரு சிறு இணைப்பாக 75முத்திரை கவிதைகள் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார்கள். அவற்றில் எனக்குப் பிடித்தமான பத்து கவிதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்ந்துள்ளேன். விருப்பமிருந்தால் உங்களுக்குப் பிடித்த ஒரு கவிதையின் பொருள் வருமாறு நீங்கள் உங்கள் படைப்பினை (கவிதையினை) பகிர்ந்துகொள்ளலாம். பகிர்வு நகைச்சுவையாகவோ , சோகமாகவோ, கிண்டலாகவோ அல்லது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்(ஆத்தாடி எம்புட்டு சாய்சு).