சனி, ஜூன் 16

மானுட உடம்பின் மகத்துவம்


”உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"     

                            -   திருமூலரின் திருமந்திரம்