உலகெங்கும் கல்வியாளர்களின் மனசாட்சியைப்  புரட்டிப் போட்டத்  தமிழில்  ஒரு   இலட்சம்    பிரதிகள் விற்பனையான 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட  ஒரு குறுநாவல் ஆயிஷா. 1964ல் லால்குடியில் பிறந்த 2008ல் டாக்டர்  ராதாகிருஷ்ணன்   விருதுபெற்ற    ஆசிரியர் இரா.நடராசன் அவர்கள் எழுதிய நூல்.