ஞாயிறு, செப்டம்பர் 25

கொஞ்சம் நல்ல கதைகளைப் பற்றி....

         உலகெங்கும் கல்வியாளர்களின் மனசாட்சியைப்  புரட்டிப் போட்டத்  தமிழில்  ஒரு   இலட்சம்    பிரதிகள் விற்பனையான 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட  ஒரு குறுநாவல் ஆயிஷா. 1964ல் லால்குடியில் பிறந்த 2008ல் டாக்டர்  ராதாகிருஷ்ணன்   விருதுபெற்ற    ஆசிரியர் இரா.நடராசன் அவர்கள் எழுதிய நூல்.    

இந்தப் புதிருக்கு பதில் சொல்லுங்க பிளீஸ்...

           இது அவ்வளவு பெரிய புதிர் இல்ல. உங்களுக்கு இது சாதாரணம். ஒரு நிகழ்ச்சியை சொல்றேன். பொறுமையா கேளுங்க. அப்புறமா இதுலயிருந்து ஒரே ஒரு கேள்வி.  பதிலை சொல்லிருங்க. 

மாறிப்போச்சு...

பார்த்து ரொம்ப நாளாச்சு
தூரக்காற்றில்
மெல்ல சலசலக்கும்
ஒற்றைப்பனை.

பால்காரனின்
வருகையில்
ஒலியெழுப்பி
கன்றுக்குட்டிகளின்
மடிமுட்டலில் அடங்கும்
கொல்லை பசுக்கள்.