செவ்வாய், செப்டம்பர் 20

ருசிக்கத் தெரிந்த குரு...

இந்த உலகத்துல வாழ்ந்து என்ன சுகத்தைக்கண்டேன்?" என்று அலுத்துக் கொள்கிறவர்கள் ஏராளம்!.  
"ஆகா...என்ன அற்புதமான உலகம்!" என்று ஆனந்தப்படுபவர்கள் குறைவு!
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாமே சுகம்தான்!
இங்கிலாந்து நாட்டில் ஒரு கவிஞர் இருந்தார். அவர் பெயர் "ஜார்ஜ் பர்ன்ஸ்".
அவருக்கு 95-வது பிறந்த நாள்.
நண்பர்கள் எல்லோரும் வந்தார்கள். வாழ்த்தினார்கள்.
ஒரு நண்பர் கேட்டாராம்:

நன்றே... இன்றே...

          ஒரு    பணக்காரர்    தன்     குடும்பத்துடன்      தலயாத்திரை புறப்பட்டார்.எத்தனையோ புனிதத்தலங்கள்! சில பார்த்தாலே முக்தி தருவன. சில நினைத்தாலே முக்தி தருவன. அந்த வரிசையில் காசியைப்பற்றி, அங்கு இறந்தாலே 'முக்தி' என்பார்கள்.
          அந்த பணக்காரர் காசிக்கு வந்தார். புனித கங்கையைத் தரிசித்தார். அதன்பின்,    அக்கரைக்குச்    செல்ல   அனைவரும்   படகில்      ஏறினர். படகுப்பயணத்தின்போது, புனித கங்கை நீரைத் தொட விரும்பி வளைந்து குனிந்த அந்தப் பணக்காரர், தவறி கங்கை ஆற்றில் விழுந்துவிட்டார். நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிருக்குப்போராடினார்.

தமிழில் உச்சரிப்புகள்..

தமிழில் சில வார்த்தைகளில் வரும் இணைப்பினை நமக்கு உச்சரிக்கத் தெரிவதில்லை. உதாரணமாக "பு" என்ற எழுத்தில் "ப"வுக்கு கீழே இழுக்கப்பட்டுள்ள கோட்டினை எவ்வாறு உச்சரிப்பது. இது போன்று நிறைய எழுத்துக்கள் உள்ளன.அவற்றினை இங்கு பார்ப்போம்.

BOTANY - OBJECTIVE Q & A


தாவரவியல் Q & A - போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு....

பிடித்த பாடல்... கோவிந்தா கோவிந்தா


சித்திர செவ்வானம் பாடல்....