ஞாயிறு, செப்டம்பர் 16

என்பெயர் கவிதை


உன்னைப் பார்த்தநாள் முதல்
நானும் கவிஞனானேன்
உன்னை மலரென்றேன்
நிலவென்றேன்
ஒளியென்றேன்
குழந்தையென்றேன்
தாயென்றேன்
கற்பனையில் தோன்றும் 
அத்தனையும் நீயென்றேன்
நானும் கவிஞன்தான்!