சனி, ஜனவரி 14
நரி
நம் மனதைப்பற்றிய கலீல் ஜிப்ரானின் நரி என்றொரு கதையில்... காலையில் தன்னுடைய நிழல் நீண்டு இருப்பதைப் பார்த்து நரி சொன்னது : "எனக்கு இன்று காலை உணவுக்கு ஒரு யானை கிடைக்க வேண்டும்.'
யானையைத்தேடி மதியம் வரை அ து அலைந்து திரிந்தது. ஆனால், மதியம் தன் நிழலைப்பார்த்து நரி சொன்னது : " எனக்கு ஒரு எலி கிடைத்தால் கூட போதும்!'.
நம்முடைய மனமும் இப்படித்தான். நமது பலமும், பலவீனமும் ஒரே சமயத்தில் மனதில் இடம்பெற முடியாது. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக அவை வெளிப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

