ஞாயிறு, டிசம்பர் 4

பேச்சை முடிப்பது எப்படி?

   முன்னொரு பதிவில் பேச்சு என்பது பற்றி நிறையப் பேசியிருந்தோம். இப்பதிவில் ஒரு மேடைப்பேச்சினை எவ்வாறு முடிப்பது என்பதைப் பற்றி மதிப்பிற்குரிய அ.கி.பரந்தாமனார் அவர்கள் எழுதிய நூலின் அடிப்படையில் பகிர்ந்துகொள்கிறேன்.
      ஒருவர் மேடைப்பேச்சினைச் சிறப்பாக தொடங்கியிருப்பார், பேசும் பொருளினைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்திருப்பார். ஆனால் பேச்சின் முடிவில் கவனம் செலுத்தத் தவற விட்டால், பேசிய பேச்சு மதிப்பிழந்து போகும். வள்ளுவரும் பயனுள்ள பேச்சுதான் வேண்டுமென்பதை

வெள்ளி, டிசம்பர் 2

ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்

பருவத்தில்...
வயசு நெருங்கிடுச்சி
சீக்கிரமா கல்யாணத்த முடிங்க!

முகூர்த்த நேரத்தில்...
நல்ல நேரம் போகுது
சீக்கிரம் தாலிய கட்டுங்க!

வீட்டில்...
சீக்கிரம் எந்திரிங்க
பிள்ளைகளை சீக்கிரமா
ஸ்கூலுக்கு கிளப்புங்க