வியாழன், செப்டம்பர் 15

கவிதை- வெளிச்சம்

தமிழனே பிறக்கும்போது...
எரிமலையாய் வெடித்து வராமல்...
அறுவை சிகிச்சையில்...
பிறந்தால்...
உன்னிடம் எப்படி எதிர்பார்ப்பது...
தமிழின உணர்ச்சி...
கருவறையும் இருட்டு..
கல்லரையும் இருட்டு...
வாழும்போதாவது வெளிச்சத்திற்கு வா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக